Posted by: Deepak Venkatesan on: November 3, 2007
பதிவுப் பிரியர்களுக்கு வணக்கம். நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து அல்ல… பெங்களூரிலிருந்து… நன்றி: சிட்னி ஊர் மாறினாலும், எழுதுகிற விஷயம் அதே தான்… சும்மா அதையும் இதையும் எழுதுகிறேன்… இனி நம்ம பெங்களூரு பற்றிய செய்திகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.